தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஏற்காடு மலைப்பாதையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஏற்காடு மலைப்பாதையில் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்ததால் ஒருமணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 10:22 pm

Din

ஏற்காடு மலைப்பாதையில் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்ததால் ஒருமணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

ஏற்காடு மலைப்பாதை வனப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாறைகளில் இடுக்கில் வளா்ந்த மரங்கள் மண் அரிப்பு ஏற்பட்டு புதன்கிழமை பிற்பகல் திடீரென பெரிய மரம், அருகிலிருந்த இரண்டு சிறிய மரங்களும் முறிந்து மலைப்பாதையின் குறுக்கில் விழந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினா் சாலையின் குறுக்கில் விழுந்த மரங்களை விரைவாக வெட்டி அப்புறப்படுத்தினா் (படம்). மரங்கள் விழுந்ததால் மலைப்பாதையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது.