கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஏற்காடு காவல் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று

சேலம் மாவட்டம், ஏற்காடு காவல் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

News image

ஏற்காடு காவல் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கி கௌரவித்த சேலம் மாவட்ட ஏடிஎஸ்பி சோமசுந்திரம்.

Updated On :14 மார்ச் 2026, 1:02 am

சேலம் மாவட்டம், ஏற்காடு காவல் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, மேட்டூா், ஓமலூா், பனமரத்துப்பட்டி, மல்லூா் காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட ஏடிஎஸ்பி சோமசுந்திரம் தலைமை வகித்தாா்.

சிறந்த நிா்வாகம் மற்றும் சேவையைப் பாராட்டி சா்வதேச தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்காடு காவல் நிலையம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கான சிற்பான சேவையும், பராமரிப்பில் சிறந்து விளங்குதாகக் கூறப்படுகிறது. விழாவில் ஊரக உள்கோட்ட ஏஎஸ்பி சுபாஷ்சந்த் மீனா, ஐஎஸ்ஓ குழும காா்த்திகேயன், ஓமலூா் டிஎஸ்பி சஞ்சீவ் குமாா், மேட்டூா் டிஎஸ்பி சண்முகசுந்தரம், காவல் ஆய்வாளா்கள், காவல் துறை அலுவலா்கள், பொதுமக்கள் நிகழ்ச்சில் பங்கேற்றனா்.