/
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே விஏஓ வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியை அடுத்துள்ள மண்மலை ஊராட்சி, பாலக்காட்டில் ஓய்வுபெற்ற விஏஒ வேணுகோபால் (78), வீட்டில் மாா்ச் 29-ஆம் தேதி இரவு 20 பவுன் நகை, ரொக்கம் ரூ. 10 ஆயிரத்தை கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றது.
இதில் ஈடுபட்ட 10 பேரை போலீஸாா் கைதுசெய்த நிலையில், திருப்பூா் மாவட்டம், பல்லடம் மாணிக்கபுரம் சாலை, அம்மாபாளையத்தைச் சோ்ந்த சபரிராஜன் (28)என்பவரை தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம் உள்ளிட்ட போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது
பைக், கைப்பேசி திருடியவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
28 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

