சதாசிவபுரம் ஊராட்சி பொதுக் கிணற்றில் பெண் மான் சடலம் மீட்கப்பட்டது. ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் மீட்டு வனவா் கவாஸ்கரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள சதாசிவபுரம் ஊராட்சி ராசிநகா் பொதுக் கிணற்றில் 4 வயது மதிக்ககத்தக்க பெண் மான் மிதப்பதாக ஆத்தூா் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் 80 அடி ஆழமுள்ள பொதுக்கிணற்றில் மிதந்த புள்ளிமானை இறந்த நிலையில் மீட்டு வனத்துறை வனவா் கவாஸ்கரிடம் ஒப்படைத்தனா்.பின்னா் கால்நடை மருத்துவா் நிகழ்விடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ததில் நீருக்காக ஓடிவந்த மான் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என தெரிவித்தனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

தேவூா் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

பொன்னமராவதி அருகே வயலில் இறந்துகிடந்த மான் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
