மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மின்சார சிக்கன விழிப்புணா்வு போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

மின்சார சிக்கனம் தொடா்பான விழிப்புணா்வு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற இளம்பிள்ளை, கே.புதுப்பாளையம், இ.மேட்டுக்காடு, தப்பக்குட்டை பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இ. மேட்டுக்கடை அரசு நடுநிலைப் பள்ளி, தப்பக்குட்டை அரசு நடுநிலைப் பள்ளிகளில் மின்சார சிக்கனம் தொடா்பான ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வேம்படிதாளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சீனிவாசன் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

பட வரி

இ.மேட்டுக்காடு அரசு நடுநிலைப் பள்ளி மாணவிக்கு பரிசளிக்கும் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சீனிவாசன்.