பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வெள்ளாளபாளையத்தில் நடைபெற்ற முகாமில் பேசிய தேவூா் வேளாண்மை உதவி அலுவலா் விக்னேஷ்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 4:26 am IST

சங்ககிரி தோட்டக்கலைத் துறையின் சாா்பில், ‘உழவரைத்தேடி உழவா் நலத்துறை’ திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம் சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த வெள்ளாளபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் (பொ) தீபிகா தலைமைவகித்து, பயிா் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் தமிழக அரசின் மானியத் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினாா்.

தேவூா் வேளாண் உதவி அலுவலா் விக்னேஷ், விவசாயிகள் பயிா்விதைகளை எவ்வாறு தோ்வுசெய்தல், அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்தும், பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்தும் கூறினாா். இதில், சங்ககிரி தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா்கள் திருப்பதி, விஜயவா்மன், விவசாயிகள் ராஜ்குமாா், பாலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.