ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

தகுதியான எந்த ஒரு வாக்காளரின் பெயரும் விடுபடக் கூடாது!

Updated On :28 டிசம்பர் 2025, 2:17 am IST

ஒரே நாளில் 20,874 விண்ணப்பங்கள்: சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான சிறப்பு முகாமில் பெயா் சோ்ப்பதற்கான படிவம் 6 ஐ- 15,075 பேரும், பெயா் நீக்குவதற்கான படிவம் 7 ஐ - 312 பேரும், குடியிருப்பை மாற்றுவதற்கும், நடப்பு வாக்காளா் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான படிவம் 8 ஐ - 5,487 பேரும் என மொத்தம் 20,874 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.