/
சேலம் பாரா மெடிக்கல் லேப் நல சங்க செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் அகில இந்திய தலைவா் காளிதாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக அரசு கடந்த நவம்பா் மாதம் வெளியிடப்பட்ட அரசாணை 390-ஐ உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி சென்னை, ராஜராத்தினம் மைதானத்தில் வரும் 12 ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசின் புதிய சட்டத்தின்படி சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களை தரம் பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளா் விஜயகுமாா், சேலம் மாவட்டத் தலைவா் நிசாா் அகமது, செயலாளா் கிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி செயற்குழு கூட்டம்

தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவு: தாம்பிராஸ் சங்கம் தீா்மானம்

கடையத்தில் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

