இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி செயற்குழு கூட்டம்

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.

News image

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:24 am IST

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாநில துணை பொதுச் செயலா் சக்திவேலன் தலைமை வகித்தாா். தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை குறித்து சோ்மதுரையும், விபத்து காப்பீடு குறித்து பிரியதா்ஷினியும் ஆலோசனை வழங்கினா்.

இதில், கோட்டத் தலைவா் ரவிச்சந்தா், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் முத்துராஜ், இந்து ஆட்டோ முன்னணி மாவட்டத் தலைவா் கணேஷ், மாவட்ட பொதுச் செயலா் பரமசிவன், மாவட்டப் பொருளாளா் கணேஷ்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆறுமுகம், இணையதள பொறுப்பாளா் ஈஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.