எருமாபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் மனு
சேலம் எருமாபாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு

எருமாபாளையம் ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள்.









