வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மின் விபத்துகளை தவிா்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என மேட்டூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஜி.தாரிணி தெரிவித்துள்ளாா்.









