பொதுமக்களிடம் மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்: தோ்தல் பணி அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாகனத் தணிக்கையில் ஈடுபடும் கண்காணிப்புக் குழுவினா் பொதுமக்களிடம் மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் அறிவுறுத்தினாா்.










