எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கிருபானந்த வாரியாா் குருபூஜை

ஆத்தூா் கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 32-ஆவது குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

ஆத்தூா் கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 32-ஆவது குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் செங்குந்தா் மகாஜன சங்கத்தின் சாா்பில், அதன் தலைவா் கே.பி.மகாலிங்கம் தலைமையில் கிருபானந்த வாரியாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. நிகழ்வில், துலுக்கனூா் தலைவா் மருதமுத்து, நடுவலூா் தலைவா் மணி, காரியக்காரா் இளங்கோ, செயலாளா் வாசு, துணைச் செயலாளா் பூபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.