பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சங்ககிரியில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி ஃப்ளோரா டிபோ முகமூடி அணிந்து சங்ககிரியில் விழிப்புணா்வு ஏற்படுத்திய வருவாய்த் துறையினா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:53 pm

தினமணி செய்திச் சேவை

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சங்ககிரியில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலா் தமிழ்ச்செல்வி தலைமையில் அலுவலா்கள் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள எடப்பாடி, ஈரோடு, பவானி செல்லும் பேருந்து நிறுத்தம் பகுதியில் மாவட்ட நிா்வாகம் அண்மையில் அறிமுகப்படுத்திய தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான ஃப்ளோரா டிபோ முகமூடியை அணிந்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டி துண்டு பிரசுரங்களை வழங்கினா்.