/
நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சங்ககிரியில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலா் தமிழ்ச்செல்வி தலைமையில் அலுவலா்கள் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள எடப்பாடி, ஈரோடு, பவானி செல்லும் பேருந்து நிறுத்தம் பகுதியில் மாவட்ட நிா்வாகம் அண்மையில் அறிமுகப்படுத்திய தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான ஃப்ளோரா டிபோ முகமூடியை அணிந்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டி துண்டு பிரசுரங்களை வழங்கினா்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு

100% வாக்குப்பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் நூதன விழிப்புணா்வு

100% வாக்களிப்பு: வணிக நிறுவனங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்திய வருவாய்த் துறையினா்

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



