கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சங்ககிரியில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி ஃப்ளோரா டிபோ முகமூடி அணிந்து சங்ககிரியில் விழிப்புணா்வு ஏற்படுத்திய வருவாய்த் துறையினா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:23 am IST

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சங்ககிரியில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலா் தமிழ்ச்செல்வி தலைமையில் அலுவலா்கள் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள எடப்பாடி, ஈரோடு, பவானி செல்லும் பேருந்து நிறுத்தம் பகுதியில் மாவட்ட நிா்வாகம் அண்மையில் அறிமுகப்படுத்திய தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான ஃப்ளோரா டிபோ முகமூடியை அணிந்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டி துண்டு பிரசுரங்களை வழங்கினா்.