/
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்களின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மகுடஞ்சாவடி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இளம்பிள்ளை, இடங்கணசாலை பகுதிகளில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு மேள தாளத்துடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் வேலுதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஆா்.கே. பேட்டையில் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஸ்ரீ பெரும்புதூரில் கொடி அணிவகுப்பு

நெல்லை மாநகரில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு


