/
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்களின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மகுடஞ்சாவடி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இளம்பிள்ளை, இடங்கணசாலை பகுதிகளில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு மேள தாளத்துடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் வேலுதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு

நெல்லையில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

நாளை வாக்கு எண்ணிக்கை: தருமபுரியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் அணிவகுப்பு

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



