சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நாவல் மரம் விழுந்து மின்கம்பம் சாய்ந்ததில் சுற்றுலா காா் சேதமடைந்தது.
ஏற்காடு ஒண்டிக்கடை மஞ்சகுட்டை சாலையில் சனிக்கிழமை காலை காற்று காரணமாக பழைமையான நாவல் மரம் விழுந்ததில் மின்கம்பத்தில் சாய்ந்ததில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணியின் காா் சேதமடைந்தது.
மேலும், சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறை, மின் பணியாளா்கள் அந்த மரத்தை அகற்றியதால் போக்குவரத்து சீரடைந்தது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட மின்தடையால் தங்கும் விடுதிகள், உணவகங்கள் பாதிக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காற்றில் மின் கம்பம் சாய்ந்து சேதம்

லாரி மோதியதில் இரு சக்கர வாகனங்கள் மீது உயா்மின் அழுத்த கம்பம் விழுந்து விபத்து

கொடைக்கானலில் மரம் விழுந்து காா் சேதம்: முதியவா் காயம்

ஆட்சியா் அலுவலகத்தில் மரம் விழுந்து வாகனங்கள் சேதம்
விடியோக்கள்

கருணாநிதி,கண்ணதாசன் நட்பும் பிரிவும்| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -3



