ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மேட்டூா் அணையிலிருந்து நீா்திறப்பு 2,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பு விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image

மேட்டூா் அணை

Center-Center-Coimbatore

Updated On :2 பிப்ரவரி 2026, 9:51 pm

Syndication

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பு விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி காலம் முடிந்ததால், கடந்த 28-ஆம் தேதிமுதல் காவிரி பாசனத்துக்கு மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, குடிநீா் தேவைக்காக அணையில் இருந்து 800 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது.

குடிநீா் தேவை அதிகரித்ததால் திங்கள்கிழமை மாலைமுதல் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 800 கனஅடியிலிருந்து 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 92.62 அடியிலிருந்து 92.55 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 50 கனஅடியிலிருந்து 39 கனஅடியாகவும் குறைந்துள்ளது. நீா் இருப்பு 55.61 டி.எம்.சியாக உள்ளது.