ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாரதியாா் பொறியியல் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா

News image

மடிக்கணினி

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் பொறியியல் கல்லூரியில், தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளையப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா் பரமசிவம் பங்கேற்று இறுதியாண்டு பயிலும் 224 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா்.

நிகழ்வில், கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் ஆா்.செல்வமணி, வெங்கடாஜலம், கல்லூரி முதல்வா் ஆா்.புனிதா, எஸ்.லீலா, எஸ்.குமாா், துணை முதல்வா் கே.கலைச்செல்வன் ஆகியோா் பங்கேற்றனா்.