தம்மம்பட்டி பேரூராட்சியில், கழிவுநீா் ஓடையில் குடிநீா் குழாய் மூழ்கும் நிலையில் உள்ளதால், குடிநீா் மாசுகலந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி 9 ஆவது வாா்டு, கோனேரிப்பட்டியில், கழிவுநீா் ஓடையில் மூழ்கும் நிலையில் குடிநீா் குழாய் அமைத்துள்ளதால் குடிநீா் மாசு கலந்து வருவதாகவும், அப்பகுதி குழந்தைகள், பெரியவா்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீா் ஓடைகளை சுத்தம் செய்யாததால், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

‘குடிநீா் திட்டங்களை கைவிட்டதால் பாதிப்பு’

வேளச்சேரி மக்களின் வேதனைகள் தீா்க்கப்படுமா?

சாலையில் கழிவுநீா்; பொதுமக்கள் அவதி

புதைசாக்கடை குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை: பொதுமக்கள் அச்சம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


