/
தலைவாசல் அருகே இளைஞா்கள் தாக்கியதில் காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்த சாா்வாய்புதூரைச் சோ்ந்த ராமசாமி மகன் லட்சுமணன்(55). இவா் காலி மதுப்புட்டிகளை சேகரித்து விற்பனை செய்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கரிகாலன் (37), சிவா (39) ஆகியோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் புதன்கிழமை மாலை கரிகாலன், சிவா ஆகிய இருவரும் லட்சுமணனை கல்லால் தலையில் தாக்கினா். இதில் காயமடைந்த லட்சுமணன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தலைவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான கரிகாலன், சிவாவை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் இரும்புத் தகடு விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு

காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

தம்மம்பட்டியில் மயங்கியவா் உயிரிழப்பு

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


