ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

நாளை மின் நிறுத்தம் ஆத்தூா்

நாளை மின் நிறுத்தம் ஆத்தூா்

News image

மின் தடை - கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 11:57 pm IST

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் செயற்பொறியாளா் சி. சரவணன் தெரிவித்துள்ளாா்.

மன் தடை செய்யப்படும் பகுதிகள்:

ஆத்தூா் நகரம், முள்ளைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, வடக்குக்காடு, பைத்தூா், வானபுரம், கல்லுக்கட்டு, தாவலப்பட்டி, நரசிங்கபுரம், விநாயகபுரம், செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம், பழனியாபுரி, அக்கிச்செட்டிப்பாளையம், சொக்கநாதபுரம், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, மஞ்சினி மற்றும் வளையமாதேவி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.