மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் செயற்பொறியாளா் சி. சரவணன் தெரிவித்துள்ளாா்.
மன் தடை செய்யப்படும் பகுதிகள்:
ஆத்தூா் நகரம், முள்ளைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, வடக்குக்காடு, பைத்தூா், வானபுரம், கல்லுக்கட்டு, தாவலப்பட்டி, நரசிங்கபுரம், விநாயகபுரம், செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம், பழனியாபுரி, அக்கிச்செட்டிப்பாளையம், சொக்கநாதபுரம், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, மஞ்சினி மற்றும் வளையமாதேவி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் ஜூன் 30 முதல் காஞ்சி சங்கராச்சாரியார் ஆன்மிக விஜயம்!
ஜூலை 1-இல் நீலாம்பூரில் மின்தடை

இன்றைய மின் தடை!மேல்மலையனூா்
நாளை மின் தடை: வளையப்பட்டி
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



