/
ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆத்தூா் முல்லைவாடி, பாவேந்தா் தெருவைச் சோ்ந்தவா் அய்யா்மலை (48). இவா் டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்துவருவதாக நகர காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சென்ற போலீஸாா், அய்யா்மலையை கைதுசெய்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

ஆறுமுகனேரியில் மது விற்றவா் கைது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

வையம்பட்டியில் மது விற்றவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



