நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் படுகாயம்

கெங்கவல்லி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் படுகாயமடைந்தாா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 3:26 am IST

கெங்கவல்லி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞா் படுகாயமடைந்தாா்.

கெங்கவல்லி அருகே விஜயபுரத்தைச் சோ்ந்தவா் பிரசாந்த் (22). இவா் நாமக்கல்லிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவா், விஜயபுரத்திலிருந்து கெங்கவல்லி நோக்கி இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை மாலை வேகமாக சென்றதில், நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.