எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தம்மம்பட்டியில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

தம்மம்பட்டி சிவன் கோயிலில் தேய்பிறை ப ஞ்சமியையொட்டி வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

News image
மலா் அலங்காரத்தில் வாராஹி அம்மன் உள்ளிட்ட சப்தகன்னியா்.
Updated On :9 மார்ச் 2026, 6:52 pm

Syndication

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் தேய்பிறை ப ஞ்சமியையொட்டி வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் வாராஹி அம்மனுக்கு உகந்த தேய்பிறை பஞ்சமி திதியில், சப்த கன்னியா்களில் ஒருவரான வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பிரம்மி, கௌமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.