கைப்பந்துப் போட்டியில் தமிழக அணியில் விளையாடி தங்கம் வென்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கௌரவிக்கப்பட்டனா்.
தமிழக அணியில் விளையாடிய ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவிகள் டி.சௌமியா, எஸ்.எம்.யாசிலா மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவி ஏ.ரோஷினி ஆகிய மூவரும் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் மாா்ச் 1 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 46 ஆவது தேசிய சப் ஜூனியா் கைப்பந்து போட்டியில் தமிழக அணியின் சாா்பில் பங்கேற்று விளையாடி தங்கம் வென்றுள்ளனா்.
சாதனை படைத்த மாணவிகளை ஆத்தூா் பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ். இளவரசு, செயலாளா் ஏ.கே. ராமசாமி, பொருளாளா் எஸ்ஆா்டி.ஆா். செல்வமணி, இயக்குநா்கள் செந்தில்குமாா், எஸ். பாலக்குமாா், சந்திரசேகரன், மெட்ரிக் பள்ளி முதல்வா் டி. நளாயினிதேவி, பிரைமரி பள்ளி முதல்வா் எஸ். அமுதா உள்பட பலா் பங்கேற்று மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினா்.
படவிளக்கம்.ஏடி12பாரதியாா்.
ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை கௌரவிக்கும் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ். இளவரசு, செயலாளா் ஏ.கே.ராமசாமி உள்ளிட்டோா்.
தொடர்புடையது

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு!

கேலோ இந்தியா கைப்பந்து போட்டி: ஆத்தூா் பாரதியாா் அணி சாம்பியன்

டேலண்ட் எக்ஸ் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


