அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கைவினைப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி
சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தை மாணவா்களிடத்தில் எடுத்துக்கூற, தேங்காய் ஓடு மூலம் கைவினைப் பொருள்கள் செய்வது குறித்த பயிற்சி முகாம் கன்னந்தேரி அரசுப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.










