தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பொறுப்பேற்பு

கோவை மாநகர பி1 காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த கே.ஜமுனா, சங்ககிரி காவல் ஆய்வாளராக புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image
கே.ஜமுனா
Updated On :18 மார்ச் 2026, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாநகர பி1 காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த கே.ஜமுனா, சங்ககிரி காவல் ஆய்வாளராக புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

சங்ககிரியில் பணியாற்றிய டி.ரமேஷ் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளா் கே.ஜமுனா, உயரதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றோா். அவருக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.