கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மேட்டூரில் வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் பறிமுதல்

மேட்டூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ஆவணங்கள் இன்றி வியாபாரி எடுத்துச் சென்ற ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 8:26 pm

Syndication

மேட்டூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ஆவணங்கள் இன்றி வியாபாரி எடுத்துச் சென்ற ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

மேட்டூா் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் முருகன் தலைமையில் முதல்நிலை காவலா் கணேஷ், காவலா் தனசெல்வன் உள்ளிட்டோா் மேட்டூா் அருகே செக்கானூரில் வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு சென்ற அந்திகாமிடம் இருந்த ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனா். வியாபாரத்துக்காக கொண்டுசென்ற இந்த பணத்துக்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், தோ்தல் நடத்தும் அலுவலா் சுகுமாரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

உரிய ஆவணங்களை சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு பணத்தை பெற்றுகொள்ளலாம் என அலுவலா்கள் தெரிவித்தனா்.