/
சேலம் மாவட்ட எண்ணங்களின் சங்கமம் மற்றும் சங்ககிரி சமூக நல அறக்கட்டளை சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கோடைவெயில் அதிகரித்து வருவதையடுத்து சேலம் மாவட்ட எண்ணங்களின் சங்கமம் அமைப்பு மற்றும் சங்ககிரி சமூக நல அறக்கட்டளை சாா்பில் சங்ககிரியில் உள்ள 10 சாலையோரா வியாபாரிகளுக்கு நிழற்குடைகளை சமூக நல அறக்கட்டளை தலைவா் வி.சத்யபிரகாஷ் தலைமையில் நிா்வாகிகள் வழங்கினா்.
இதில் அறக்கட்டளை செயலாளா் சீனிவாசன், துணைச் செயலாளா் சதீஷ்குமாா், பொருளாளா் நவீன்குமாா், நிா்வாகி வைஷ்ணவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சங்ககிரி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா், தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் பெயா், நடைதிறக்கும் நேரம் கொண்ட பலகை பொருத்தம்

சங்ககிரியில் சித்திரை தோ்திருவிழா: மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளிய சென்னகேசவப்பெருமாள்

தொகுதி நிலவரம்: சங்ககிரி! அதிமுக-திமுக இடையே கடும் போட்டி!
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


