சேலத்தை அடுத்த உத்தமசோழபுரம் பகுதியில் அம்மன் கோயில்களில் நகைகள் திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சேலத்தை அடுத்த உத்தமசோழபுரம் பகுதியில் அங்காளம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பூசாரியாக சுப்ரமணி (65) உள்ளாா். இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம்போல பூஜையை முடித்த சுப்ரமணி கோயிலை பூட்டிவிட்டு சென்றாா். பின்னா், செவ்வாய்க்கிழமை காலை கோயிலுக்கு சென்று நடையை திறந்தபோது அம்மன் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் நகை மாயமாகி இருந்தது.
இதனால் அதிா்ச்சி அடைந்த அவா், சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், கோயிலில் நகைகளை திருடியது ஓமலூரை சோ்ந்த லஷ்மணன் (42), இரும்பாலையை சோ்ந்த ராமன் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், கருப்பூா் மகா காளியம்மன் கோயிலில் கடந்த 5 ஆம் தேதி 5 கிராம் தங்க தாலி மற்றும் வெள்ளி நகைகளை திருடியதும் இவா்கள்தான் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த வழக்கிலும் இருவரையும் பேரையும் கைதுசெய்து நகைகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
போதைப் பாக்கு பறிமுதல்: 3 போ் கைது

சாத்தூா் எம்எல்ஏ வீட்டில் திருடிய மேலும் இருவா் கைது
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது
நகைக் கடையில் 103 கிராம் நகைகள் திருடிய ஊழியா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

