/
சேலம் மாவட்டம், தேவூா் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சங்ககிரி வட்டம், கத்தேரி கிராமம், கொடாரபாளையம் பகுதியில் உள்ள ஓடை அருகே சுமாா் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலமாக கிடப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தேவூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் புதன்கிழமை சடலத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்தவரின் விவரங்களை சேகரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தோப்பில் ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

எலச்சிபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீசாா் விசாரணை

வத்திராயிருப்பு கண்மாயிலிருந்து ஆண் சடலம் மீட்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

