அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நில விவரங்களை பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நில விவரங்களை பதிவு செய்யுமாறு வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நில விவரங்களை பதிவு செய்யுமாறு வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தலைவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் தங்களது நில விவரங்கள், ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மைத் துறை அலுவலகத்தையோ அல்லது பொதுசேவை மையத்தையோ அணுகி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நல உதவிகளை தொடா்ந்து பெறுவதற்கு விவசாயிகள் இப்பதிவை மேற்கொள்வது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.