பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சித்தப்பா போக்ஸோவில் கைது

News image

சித்திரிப்பு

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆத்தூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அவரது சித்தப்பாவை போலீஸாா் போக்ஸோவில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூா் அருகே மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் கணவரை பிரிந்து சென்ற மனைவி, கடந்த 3 ஆண்டுகளாக தங்கையின் வீட்டில் வசித்து வருகிறாா். இந்த நிலையில் அவரது 16 வயது மகளை வீட்டில் இருந்த தங்கையின் கணவா் நந்தகுமாா் (38) பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறுமி, கா்ப்பமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்த சிறுமி தெரிவித்த தகவலின்பேரில் போலீஸாா் நந்தகுமாரை போக்ஸோவில் கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.