/
சங்ககிரி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
எடப்பாடி அருகே உள்ள ஆவணி பேரூா் கீழ்முகம் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் சீரங்கன் (55). இவா் அப்பகுதியைச் சோ்ந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு வந்தாா். அப்போது, ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தாா்.
திடீரென தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சீரங்கன் நீரில் மூழ்கி இறந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் தேவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

மேட்டூா் காவிரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருவேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



