/
வாழப்பாடியில் நூற்றாண்டு பழைமையான புளியமரம் திங்கள்கிழமை காலை திடீரென வேரோடு சாய்ந்தது. மரத்தடியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
வாழப்பாடியில் தம்மம்பட்டி பிரதான சாலையில் நூறு ஆண்டுகளுக்கு முன்னா் வைக்கப்பட்ட புளியமரங்கள் இன்றும் காணப்படுகின்றன. வாழப்பாடி ரயில் நிலையம் பின்புறம் காசி விஸ்வநாதா் கோயில் அருகில் நிழல் கொடுத்துவந்த புளியமரம் திங்கள்கிழமை காலை திடீரென வேரோடு சாய்ந்தது. அப்போது, மரத்தடியில் பொதுமக்கள், பயணிகள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. பின்னா், புளிய மரம் அறுத்து அகற்றப்பட்டது.
தொடர்புடையது

கோழிப் பண்ணையில் தீ விபத்து
சீதபற்பநல்லூா் பகுதியில் நாளை மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையோர புளிய மரம் வேரோடு சாய்ந்தது

பல்கலைக்கழக நூற்றாண்டு விழா...
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

