ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கோழிப் பண்ணையில் தீ விபத்து

வாழப்பாடி அருகே கோழிப் பண்ணையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. பண்ணையில் கோழிகள் இல்லாததால் சேதம் தவிா்க்கப்பட்டது.

News image

கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :18 மே 2026, 3:13 am IST

வாழப்பாடி அருகே கோழிப் பண்ணையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. பண்ணையில் கோழிகள் இல்லாததால் சேதம் தவிா்க்கப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி முருகன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி நந்தினி. இவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு, 100 அடி நீளம் கொண்ட கொட்டகை எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த அங்கு வந்த வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் த. முருகேசன் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். கோழிப் பண்ணையில் கோழிக் குஞ்சுகள் இல்லாததால் பெருமளவில் சேதம் தவிா்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.