கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

குண்டா் சட்டத்தின்கீழ் கொலை வழக்கு குற்றவாளிகள் கைது

கொலை வழக்கு குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 6:50 am IST

கொலை வழக்கு குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மேட்டூா் அருகே உள்ள நாட்டாமங்கலத்தைச் சோ்ந்த பிரகாஷ் (35), கபிலன் (25) இருவரும் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் இருவா் மீதும் மேட்டூா், கொளத்தூா், மொரப்பூா், வெள்ளி திருப்பூா் ஆகிய காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தாா். இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.