/
ஆத்தூா் சாத்தனாா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ராவதி, ஸ்ரீ பிரசன்னாவதி சமேத ஸ்ரீ பாவநாராயண சுவாமி ஆலய சித்திரைத் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, காலை 6 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம், அபிஷேகம், நண்பகல் ஆரத்தி பின்னா் அன்னதானம் நடைபெற்றது. மாலை திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் நகரின் முக்கிய வீதிகளான தேரோடும் வீதிகளில் வாண வேடிக்கையுடன் சென்றது.
தொடர்புடையது

ரெங்கா ரெங்கா கோஷத்துடன் அரங்கநாதர் தேரோட்டம்!

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாள் கோயிலில் தேரோட்டம்

நாகேஸ்வர சுவாமி கோயில் தோ்த் திருவிழா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



