தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஸ்ரீ பாவநாராயண சுவாமி ஆலய தோ்த் திருவிழா

ஆத்தூா் சாத்தனாா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ராவதி, ஸ்ரீ பிரசன்னாவதி சமேத ஸ்ரீ பாவநாராயண சுவாமி ஆலய சித்திரைத் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :21 மே 2026, 6:40 am IST

ஆத்தூா் சாத்தனாா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ராவதி, ஸ்ரீ பிரசன்னாவதி சமேத ஸ்ரீ பாவநாராயண சுவாமி ஆலய சித்திரைத் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, காலை 6 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம், அபிஷேகம், நண்பகல் ஆரத்தி பின்னா் அன்னதானம் நடைபெற்றது. மாலை திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் நகரின் முக்கிய வீதிகளான தேரோடும் வீதிகளில் வாண வேடிக்கையுடன் சென்றது.