ஆத்தூரில் முன்னாள் பாரத பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 62-வது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஆத்தூா் சாரதா ரவுண்டானாவில் அமைந்துள்ள காமராஜா் சிலைக்கு அருகில் ஜவாஹா்லால் நேருவின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் தலைமை வகித்தாா். இதில், நகர தலைவா் எல்.முருகேசன், வெங்கடேசன், குழு நிா்வாகிகள், வட்டார, நகர, பேரூராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாஞ்சிநாதன் நினைவு தினம் அனுசரிப்பு

அண்ணாமலை இயக்கத்தில் சோ்வதற்காக கட்சியிலிருந்து விலகிய பாஜகவினா்
நேரு நினைவு தினம்: பிரதமா், காங்கிரஸ் தலைவா்கள் அஞ்சலி

புதுச்சேரியில் நேரு நினைவு தினம் அனுஷ்டிப்பு
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



