/
சேலம் உடையாபட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட வீராணம் மின்பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை ( மே 30) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் உடையாபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வீராணம் மின்பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (மே 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செல்வா நகா், தொழிற்பேட்டை, உடையாப்பட்டி, வீராணம், இளந்தோப்பு, பிருந்தாவனம் காா்டன் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அதவத்தூா் பகுதிகளில் இன்று மின்தடை
துவாக்குடியில் நாளை மின்தடை
இன்றைய மின்தடை: உடையாப்பட்டி, மேட்டுப்பட்டி

இன்றைய மின்தடை: குறிச்சி
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


