மாநிலம் முழுவதும் அரசு, உதவிபெறும் பள்ளிகளுக்கு 5 கோடி பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி மும்முரம்
மதுரை, ஏப். 20: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தாண்டுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே கிடைக்கும்படி தபால் துறை மூலம் பள்ளிகளுக்கு









