பட்டா கிடைக்காமல் பரிதவிக்கும் குதிரையாறு அணைப் பகுதி மக்கள்
பழனி, ஜூலை 6: பழனியை அடுத்த குதிரையாறு அணைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பட்டா கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். உடனே பட்டா வழங்க வேண்டுமென மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்ப










