திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இருளில் மூழ்கிய கிராமம்

திருவாடானை, ஜன, 8: திருவாடானை அருகே கோவிந்தமங்கலம் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக மின் விநியோகம் இல்லாததால் கிராமம் இருளில் மூழ்கியுள்ளது. கோவிந்தமங்கலம் மற்றும் அதைச் சுற்றி சுமார் 10-க்கும் மேற்பட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

திருவாடானை, ஜன, 8: திருவாடானை அருகே கோவிந்தமங்கலம் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக மின் விநியோகம் இல்லாததால் கிராமம் இருளில் மூழ்கியுள்ளது.

கோவிந்தமங்கலம் மற்றும் அதைச் சுற்றி சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக மின் விநியோகம் இல்லாததால் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.