மணல் கொள்ளையை தடுக்கவில்லையெனில் ஆட்சியா்கள் மீது சிபிஐ விசாரணை: உயா் நீதிமன்றம் எச்சரிக்கை
மணல் கொள்ளையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியா்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை எச்சரித்துள்ளது.









