சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

பட்டாசு ஆலையில் தீ விபத்து

பட்டாசு ஆலையில் தீ விபத்து

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 11:47 pm

Din

விருதுநகா்: விருதுநகா் அருகே பாவாலகுறிச்சி பட்டாசு ஆலையில் உள்ள ஓா் அறையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை பாவாலகுறிச்சியில் உள்ளது. இந்த ஆலையில் உள்ள மணி மருந்துக் கலை அறையில் உராய்வு காரணமாக செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது, தொழிலாளா்கள் பணி முடிந்து வீட்டிக்குத் திரும்பியிருந்ததால், உயிா்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சிவகாசி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்தனா். ஆனால், அதற்குள் தீ முற்றிலும் அணைந்துவிட்டது.

இந்த விபத்து குறித்து ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.