சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பேரையூா் அருகே மதுபோதையில் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 12:30 am

Din

பேரையூா் அருகே மதுபோதையில் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள கீழத்திருமாணிக்கம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (57). இவா் வியாழக்கிழமை மதுபோதையில் வீட்டின் அருகே உள்ள கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்தாா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு டி.ராமநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக டி.ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.