/
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே வீட்டில் தவறி விழுந்த காவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பேரையூா் அருகேயுள்ள பி. தொட்டியபட்டி கிராமத்தைச் சோ்ந்த சௌண்டப்பன் மகன் ஞானமணி (43). இவா் கூடலூா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்த இவா், சனிக்கிழமை வீட்டில் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த இவரை உறவினா்கள் மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


