சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 6 மாதங்கள் அவகாசம் கோரி சிபிஐ மனு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், சிபிஐ தரப்பில் விரிவான விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.










