மக்களின் தீா்ப்பை சீா்குலைக்க முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது: எம்.ஏ.பேபி
மக்களின் தீா்ப்பைத் திசை திருப்பவும் அல்லது சீா்குலைக்கவும் முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி தெரிவித்தாா்.

மதுரை நரிமேடு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘மாா்க்சிய ஆசான் தோழா் எஸ்ஏபி’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற (இடமிருந்து) நூலின் தொகுப்பாளா் எம்.ஜே.பிரபாகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி ஆா்.எம். பாபு, எழுத்தாளா் ஸ்ரீரசா, வசந்தா பெருமாள், எஸ்.ஏ. பெருமாள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி, மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம்.








