விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஒட்டன்சத்திரத்தில் இணையதள பத்திரப் பதிவு சேவை தொடக்க விழா

ஒட்டன்சத்திரத்தில் இணைய தள பத்திரப்பதிவு சேவையை வியாழக்கிழமை அர.சக்கரபாணி எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:20 pm

DIN

ஒட்டன்சத்திரத்தில் இணைய தள பத்திரப்பதிவு சேவையை வியாழக்கிழமை அர.சக்கரபாணி எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.
 ஒட்டன்சத்திரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உள்ள பத்திர எழுத்தர் வி.ஜி.சோமசுந்தரம் அலுவலகத்தில் இணையதள பத்திரப்பதிவு சேவையை திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலரும், ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான அர.சக்கரபாணி தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் பத்திரப் பதிவாளர் வீரமணி, திமுக நகரச் செயலர்
ப.வெள்ளைச்சாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் வீ.கண்ணன், வர்த்தக சங்கச் செயலர் பி.என்.கே.வெங்கடாஜலபதி, பத்திர எழுத்தர்கள் விஜயகுமார், குணசேகரன், நடராஜன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.